Thursday, February 24, 2011

Learning

நூற்கடல்
பாற்கடல் உண்டோ! பாம்புண்டோ? நஞ்சுண்டோ?
வடமிட்டு இழுக்க வல்லசுரர் தேவருண்டோ?
ஏதும் அறிகிலேன். ஆயின் ஈதறிவேன் - என்னுயிரே!
நூற்கடல் உண்டு. நுண்ணறிவால் அதை கடைய 
வரும் ஞானம். உண்டு தெளி!

No comments:

Post a Comment