karthikeyan
Tuesday, March 1, 2011
thamizh eezham
நல்ல தமிழ்
குருதியில் தோய்ந்து
உப்பில் ஊறி
சக்கரம் நசுக்கி
புதைந்து மக்கி
எருவாய் இருக்கிறது
நல்ல தமிழ்.
மீண்டும் விளையும்
துவக்குகள்
மீளவும் மலரும்
நல்ல தமிழ்.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)