Tuesday, March 1, 2011

thamizh eezham



நல்ல தமிழ்
குருதியில்  தோய்ந்து 
உப்பில் ஊறி
சக்கரம் நசுக்கி
புதைந்து மக்கி
எருவாய் இருக்கிறது 
நல்ல தமிழ்.
மீண்டும் விளையும்
துவக்குகள்
மீளவும் மலரும்
நல்ல தமிழ். 
  
   

No comments:

Post a Comment